தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலாயுதம்பாளையம் அருகே திடீர் தீ விபத்தில் ஒரு ஏக்கர் கோரை சாம்பல்

வேலாயுதம்பாளையம், ஆக. 8: புகளூரில் கோரைபுள்ளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருவள்ளுவர். விவசாயி. இவரது நிலத்தில் பாய் தயாரிக்கும் கோரை பயிர் செய்திருந்தார். கோரை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

Advertisement

இந்நிலையில் கோரையில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கோரையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.

தகவலறிந்த புகளூர் காகித ஆலை தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்தனர். கோரையில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீய அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சுமார் ஒரு ஏக்கருக்கும் மேல் கோரை தீயில் எரிந்து கருகியது.

 

Advertisement

Related News