தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதி பகுதியில் தொடர்ந்து பரவலாக பெய்யும் மழை: நெல் நடவுப்பணிகள் தீவிரம்

பொன்னமராவதி, செப்.27:பொன்னமராவதி பகுதியில் 250 ஹெக்டேர் சம்பா பருவ நெல்நடவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கடந்த 10 நாட்ளாக விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் இரண்டு நாட்கள் இப்பகுதியில் கன மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து, தூரலும் சாரலுமாக மழை பரவலாக பெய்து வருகிறது.

Advertisement

இந்த மழையினை பயன்படுத்தி மைலாப்பூர், அஞ்சுபுளிப்பட்டி, கேசராபட்டி, புதுப்பட்டி, மணப்பட்டி, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த மழை பெய்து வருவதால் போர்வெல் மோட்டார் மூலம் நெல் நடவு செய்யும் ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி, செம்பூதி, காட்டுப்பட்டி,

திருக்களம்பூர், கருப்புக்குடிப்பட்டி, வார்பட்டு, ஆர்.பாலகுறிச்சி, மேலத்தானியம், காரையூர், ஒலியமங்களம், நல்லூர், சேரனூர், அரசமலை, தேனூர், இடையாத்தூர், சடையம்பட்டி, சங்கம்பட்டி, ஈச்சம்பட்டி, கங்காணிப்பட்டி, சொக்கநாதபட்டி, அம்மன்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் இப்போது தான் நாற்றங்கால் அமைக்கப்பட்டு நெல் நாற்று போடப்பட்டுள்ளது. தற்போதுவரை, பொன்னமராவதி பகுதியில் 250 ஹெக்டேர் சம்பா பருவ நெல்நடவு செய்யப்பட்டுள்ளன.

 

Advertisement