தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குவாண்டம் மெஷின் லெர்னிங் கருத்தரங்கம்

புதுக்கோட்டை,ஆக. 27: புதுக்கோட்டை மவுன்ட் சியோன் இன்ஜினியரிங் கல்லூரி இணையக்கணிப்பியல் மற்றும் தரவியல் அறிவியல் துறை சார்பில் “குவாண்டம்மெஷின்லெர்னிங்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரிஅரங்கத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், கணினியில் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் அஷ்விந்த் ஜனார்த்தனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Advertisement

கருத்தரங்கத்தின்தொடக்கத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் அறிவியல் துறைத்தலைவர் ரமாதேவி வரவேற்றார். பின்னர், முதன்மையர் டாக்டர் எஸ். ராபின்சன் சிறப்பு விருந்தினரை கவுரவித்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் கீதாஞ்சலி பேசினார்.

டாக்டர் அஷ்விந்த், குவாண்டம் கணிப்பியல் மற்றும் மெஷின் லெர்னிங் ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பை ஆழமாக விளக்கி, செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை மாற்றும் புதிய கணிப்பியல் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான பார்வையை வழங்கினார். இதில் 2ம் மற்றும் 3ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் அறிவியல் துறை மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, விருந்தினருடன் சிந்தனையூட்டும் கேள்வி-பதில்கள் மூலம் பயனுள்ள தகவல்களை பெற்றனர்.

 

Advertisement

Related News