தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகுடி அரசு சுகாதார நிலையத்தில் கண் மருத்துவரை நியமிக்க வேண்டும் கல்லணை கால்வாய் பாசன சங்க ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தல்

அறந்தாங்கி,ஆக. 27: புதுக் கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசன ஒருங்கிணைப்பு குழு சங்க தலைவர் கொக்கு மட ரமேஷ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் கண் மருத்துவர் நீண்ட நாட்களாக இல்லை. உடனே கண் மருத்துவர் நியமிக்க வேண்டும்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட இந்த அரசு சுகாதார நிலையத்தில் கண் மருத்துவர் நீண்ட நாட்களாக இல்லை. இதனால் இந்த பகுதியில் சுற்றி உள்ள களக்குடி, மணவா நல்லூர், மைவயல், வேதியங்குடி, ஆழடிக்காடு, வேட்டனூர், சாத்தகுடி ராஜா, பட்டமுடையான், இடையன் கொள்ளை, எட்டிசேரி, காரணிக்காடு, வெட்டிவயல் அரியமரக்காடு, சீனமங்கலம் குகனூர், தாராவையில் தேடாக்கி புறங்காடு, கிடையாது ஏகணிவயல்,

கண்டிச்சங்காடு, ஏகபெரும்மலூர், வெள்ளாட்டுமங்கலம் மற்றும் திருநெல்வயல், கூகனூர் உள்ளிட்ட50 க்கு மேற்பட்ட கிராமத்திலிருந்து ஒரு நாளைக்கு 200 க்கு மேற்பட்டோர் மருத்துவமணைக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில் தொடர்ந்து கண் மருத்துவர் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள ஏழை எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் சிரமமாக சூழ்நிலையில் உள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு இந்த மருத்துவமணைக்கு கண் மருத்துவரை உடனே நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் குறி்ப்பிட்டுள்ளார்.

 

Advertisement

Related News