தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சடையம்பட்டியில் விவசாய சங்க கொடியேற்று விழா

பொன்னமராவதி,அக்24: பொன்னமராவதி அருகே சடையம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை கொடியேற்று விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி. அண்ணாநகர். கிராமங்களில். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புதிய கிளைஅமைத்து கொடிஏற்று நடைபெற்றது.

Advertisement

இதில் மாவட்டதலைவர் பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் பகுருதீன். விவசாய சங்க ஒன்றியநிர்வாகிகள் பாண்டியன், சவுந்தர்ராஜன், சுந்தரராஜன், கோபாலன் உட்பட கிராமமக்கள் கிராம கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொன்டனர். இதில் மறவாமதுரை ஊராட்சிக்குட்பட்ட சடையம்பட்டி அண்ணாநகர் கிரமங்களில் குடியிருந்துவரும் மக்களுக்கு துரித நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

 

Advertisement

Related News