தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி அமைச்சர் ரகுபதியிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

பொன்னமராவதி,நவ.22: மாநில அளவிலான கராத்தே போட்டியில் பரிசு பெற்ற பொன்னமராவதி மாணவருக்கு அமைச்சர் ரகுபதி பாராட்டு தெரிவித்தார். பொன்னமராவதி திமுக தெற்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ஷாஸ்தீன் மகன் பார்சில் ரோஷன் சென்ற மாதம் மாநில அளவில் கராத்தே என்ற சூடோவில் மூன்றாம் இடம் வெற்றி பெற்றார், அதற்கு நமது துணை முதல்வரிடம் சென்னையில் பரிசும் பாராட்டும் பெற்று சான்று வாங்கி உள்ளார்.

Advertisement

மீண்டும் இந்த மாதம் மாநில அளவில் அதே விளையாட்டில் மூன்றாம் இடம் வென்றார் இவருடன் இவரது நண்பர்களும் பல விளையாட்டுகளில் வென்றனர். இந்நிலையில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதியிடம் வாழ்த்து பெற்றனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசு வழங்கி பாராட்டினார்.

 

Advertisement