தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை ஊராட்சியில் தூய்மை பணிகள் மும்முரம்

கந்தர்வகோட்டை, ஆக.22:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் தூய்மை பணிகள் மும்முரமாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளிக்கு செல்லும் மாரியம்மன் கோவில் வீதியில் அதிக அளவில் குப்பைகளும்.

Advertisement

தெருயோர செடிகளும் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக ஊராட்சி செயலாளர் ரவிசந்திரனிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் உடனே நடவடிக்கை எடுத்து தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றி தெருவோர செடிகளை வெட்டி அப்புறபடுத்தபட்டது. இதனை கண்ட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

 

Advertisement

Related News