தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதி கூட்டுறவு வீடு கட்டும் சிறந்த சங்கத்திற்கு கேடயம்

பொன்னமராவதி, நவ. 21: பொன்னமராவதி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு மாவட்டத்தில் சிறந்த சங்கத்திற்கான கேடயத்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார். புதுக்கோட்டையில் நடைபெற்ற 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு சிறந்த சங்கத்திற்கான கேடயத்தை பொறுப்புச் செயலாளர் சின்னையாவிடம் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

Advertisement

இதில் மாவட்ட கலெக்டர் அருணா, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிறந்த சங்கத்திற்கான பரிசு பெற்றதிற்கு சங்க உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், இயக்குநர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணியும், பெறக்கூடிய பணியும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி, மச்சுவாடி, நரிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

 

Advertisement

Related News