தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறந்தாங்கியில் போதையில் ஓட்டிய அரசு வாகனம் அடுத்தடுத்து விபத்து

அறந்தாங்கி, ஆக. 21: அறந்தாங்கியில் அரசு வாகனத்தை மது போதையில் ஓட்டிய டிரைவரால் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கால்நடைதுறைக்கு சொந்தமான ஜீப் டிரைவராக இருப்பவர் அறந்தாங்கியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (42). இவர், நேற்று அறந்தாங்கி பட்டுகோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கு அருகே அலுவலக ஜீப்பை ஓட்டிச் சென்றார். அப்போது, முன்னே சென்ற கார் மீது ஜீப் மோதியது. இதனால், டிரைவர் ஜீப்பை உடனே பின்னால் இயக்கி உள்ளார்.

Advertisement

அப்போது, பட்டுகோட்டையில் இருந்து அறந்தாங்கி சென்ற தனியார் பஸ் மீது மோதியது. மேலும், ஒரு பைக்கிலும் மோதி ஜீப்பை நிறுத்தி உள்ளார். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஜீப் டிரைவரை கீழே இறங்க சொன்ன போது ஜீப் டிரைவர் மது போதையில் இருந்ததுள்ளார். அதையடுத்து, அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, கோவிந்தராஜ்சை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வாஙனத்தை மது போதையில் ஓட்டி அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியதால், அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement