தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒலியமங்களத்தைச் சேர்ந்த மாணவர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தேர்வு

பொன்னமராவதி, ஆக.21: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில தேர்வாகி உள்ள, பொன்னமராவதி அடுத்த ஒலிமங்களம் மாணவர் வினித்குமாருக்கு அமைச்சர் ரகுபதி பொன்னாடை அணிவித்து பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்ட பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்களம் வெட்டுக்காடுவைச் சேர்ந்த ஆசிரியர் பழனியாண்டி மகன் வினித்குமார் நீட் தேர்வி வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

இதனையடுத்து, விருக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது. அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில தேர்வாகி உள்ள மாணவர் வினித்குமாரை தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சர் ரகுபதி பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார். அப்போது, திமுக ஒன்றியச்செயலாளர்கள் முத்து, அடைக்கலமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

Advertisement