தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறம்பக்குடி அனுமார் கோவில் குளம் தூர் வாரி சீரமைக்க வேண்டும்

கறம்பக்குடி, ஆக.20: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அனுமார் கோவில் எதிரில் குளம் உள்ளது. இந்த குளமானது பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டில் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தைச் சுற்றி முற்றிலும் செடி கொடிகள் படர்ந்து கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.

Advertisement

இந்த புதர்களில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. இதனால், அருகிலுள்ள தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளனர். எனவே, மாணவ மாணவிகளின் நலன் கருதி குளத்தில் புதர் மண்டி கிடைக்கும் செடிகளை அகற்றி சீரமைத்து தூர்வாரி சுற்றுச்சுவர் எழுப்பி பராமரிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அக்ரஹாரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement