தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதி பகுதியில் சாரல் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பொன்னமராவதி,நவ19: பொன்னமராவதி பகுதியில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. நாள் முழுவதும் மேகமூட்டமாக காணப்பட்டது. நாள் முழுதும் பெய்த சாரல் மழையில் மழைநீர் திரண்டு கூட ஓடவில்லை, தூரலும் சாரலுமாக இருந்துள்ளது. மழை பெய்யும் என எதிர்ப்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Advertisement

சாரல்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சிறு, குறு வியாபாரிகள், சாலை ஓரங்களில் கடைகள் அமைத்து வியாபராம் செய்யும் அனைத்து தரப்பினரும் இந்த சாரல் மழையால் மிகுந்த பொருளாதாரம் பாதிப்பு அடைந்தனர். மிதமாக பெய்யத சாரல் மழையால் நாள் முழுவதும் குளிர்ச்சியான நிலை காணப்பட்டது. மதியம் சிறிது நேரம் வெயில் அடித்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

 

Advertisement