தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலைச்சிவபுரியில் நான் முதல்வன் திட்ட தொடக்க விழா

பொன்னமராவதி, செப். 19: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வணிகவியல் துறைத் தலைவர் முகமது இப்ராஹிம், மூசா வங்கி வணிகவியல் துறைத் தலைவர் செந்தில்குமார், இயற்பியல் துறைத் தலைவர் ராமு ஆகிறோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Advertisement

அற்புதா கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் இன்னாசிமுத்து தலைமை வகித்து பேசினார். நான் முதல்வன் திட்டத்தின் சிறப்புகளை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ளும்படி பிபிடி செய்யப்பட்டது. நான் முதல்வன் திட்ட கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் பாண்டித்துரை நடத்தினார். கணிப்பொறி உதவியாளர் முருகபாண்டி, தமிழ்த்துறை பேராசிரியர் விண்மதி, வங்கி வணிகவியல் துறை பேராசிரியர் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News