தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறிச்சிபட்டியில் நாய்கள் கடித்ததில் புள்ளிமான் இறந்தது

இலுப்பூர், செப். 19:அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் புல்வயல், வயலோகம், குடுமியான்மலை பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் புள்ளி மான்கள் உள்ளது. மான்கள் அவ்வப்போது இரை தேடியும் வழி தவறி விவசாய பகுதிக்குள் வந்துவிடுகிறது.  சாலை விபத்துகளில் சிக்கியும் நாய்கள் கடித்தும் அவ்வப்போது மான்கள் இறக்கின்றன.

Advertisement

இந்நிலையில் நேற்று இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் குறிச்சிப்பட்டியை சேர்ந்த ஜெயந்த் என்பவருக்கு சொந்தமான தோட்ட பகுதியில் நேற்று சில புள்ளி மான்கள் வழி தவறி இரை தேடி வந்துள்ளது. இதை கண்ட நாய்கள் புள்ளிமானை விரட்டி கடித்தது. இதில் ஒரு மான் படுகாயம் அடைந்து இறந்தது. இதுகுறித்து ஜெயந்த் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பலியான புள்ளி மானை பரிசோதனை செய்து புதைத்தனர்.

 

Advertisement

Related News