தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரிமளம் அருகே பழுதடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி

திருமயம், செப்.18: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ராயவரத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் கொத்தமங்கலம் செல்லும் பிரதான சாலையில் இருந்து பிரிந்து கானப்பூர், கே.செட்டிபட்டி, ஆனைவாரி வழியாக மேல்நிலைப்பட்டி வரை செல்லும் சுமார் 5 கிலோ மீட்டர் கிராம சாலை உள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட சாலை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் புனரமைக்கப்பட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து சாலையின் பராமரிப்பு காலம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில் சாலை தொடர் பராமரிப்பு இல்லாமல் சாலையின் பெரும் பகுதி பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது.இதனால் சம்பந்தப்பட்ட சாலையை பயன்படுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் சேதம் அடைந்த சாலையால் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Advertisement