தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறம்பக்குடி அக்னி ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

கறம்பக்குடி, அக்.17: கறம்பக்குடி அக்னி ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் தப்பியேடிய நபருக்கு நபரை வலை தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் கரு கீழத்தெரு வட்டம் குரும்பிவயல் கிராமத்தில் அக்னி ஆற்றில் மணல் அள்ளுவதாககாவல் காவல்துறைக்கும் தாசில்தாருக்கும் வந்த தகவலை எடுத்து தாசில்தார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

Advertisement

அப்போது குரும்பிவயல் கிராமத்தில் தாசில்தார் சோதனையை ஈடுபட்டபோது மாட்டு வண்டியில் மணல் அள்ளிய போது வருவாய் துறையை பார்த்தவுடன் மாட்டு வண்டியை அப்படியே விட்டுவிட்டு மணல் அல்லி அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.  உடனடியாக தாசில்தார் மாட்டுவண்டியை பறிமுதல் செய்து வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து வடகாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Advertisement