தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதி பகுதியில் இரண்டாவது நாளாக பரவலாக மழை

பொன்னமராவதி, செப்.17: பொன்னமராவதி பகுதியில் தொடர்து இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்துள்ளது.  பொன்னமராவதியில் நேற்று மாலை நேற்று முன்தினம் இரவு என தொடர்ந்து இரண்டு நாட்கள் பரவலாக மழைபெய்துள்ளது. நேற்று மாலை பொன்னமரவாதியில் பெய்த மழையினால் செவ்வாய் கிழமை சந்தைக்கு காய்கள் வாங்கி சென்ற பொதுமக்கள் மழையில் நனைந்து சென்றனர்.

Advertisement

மேலும், மலை நேரம் தான் சந்தை வியாபாரம் அதிகம் நடைபெறும் ஆனால், மழை மற்றம் தூரல் மழை பெய்ததால் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. இரண்டு நாட்கள் மழை பெய்தாலும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வராததால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

 

Advertisement

Related News