தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க கூட்டம்

புதுக்கோட்டை, ஆக.15: புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க கூட்டம் மாநிலத் தலைவர் எஸ்.வீரமணி தலைமையில் நடைபெற்றது. மாநில தணிக்கையாளர் சின்னையன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஆர்எம்டி வடிவேலு, ஏ. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு 208 நபர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை உதவி பராமரிப்பாளர் பணி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு வார விடுமுறை வழங்க கோரிக்கை, 50 சதவீத கால்நடை பணியாளர்களுக்கு பணி கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் நிரப்பப்படாமல் உள்ளதை நிரப்ப கோரிக்கை வைத்தனர்.

 

Related News