தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விராலிமலை 45 ஊராட்சிகளில் இன்று சுதந்திர தின கிராம சபை கூட்டம்

விராலிமலை, ஆக. 15: இந்திய நாட்டின் 79வது சுதந்திர தினம் நாடும் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று விராலிமலை ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி மன்றங்களில் சுதந்திர தின கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தியக் குடியரசு தினம் (ஜனவரி,26), தொழிலாளர் தினம் (மே,1), இந்திய விடுதலை தினம் (ஆகஸ்டு,15), காந்தி ஜெயந்தி (அக்டோபர்,2), உலக நீர் தினம் (மார்ச், 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர்,1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கூட்டப்படுகிறது.

அந்த வகையில் சுதந்திர தினத்தையொட்டி இன்று விராலிமலை ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் உள்ளாட்சி துறை அலுவலர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related News