தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புதுகை மாநகராட்சியில் சுற்றித்திரிந்த 58 மாடுகள் பட்டியில் அடைப்பு

புதுக்கோட்டை, ஆக,14: புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளுக்குள் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 58 மாடுகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் மாடுகள், நாய்கள் உள்ளிட்டவைகளை சுற்றி தெரிகின்றன.

இதனால், பாதசாரிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆகியோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கையை அடுத்து சாலைகளில் சுற்றித்திரிந்த 58 மாடுகளை மாநகராட்சி அலுவலர்கள் பிடித்து, நகராட்சி பட்டியில் அடைத்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நிம்மதியடைந்தனர்.