தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கெண்டையன்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி தர வேண்டும்

கறம்பக்குடி, நவ. 13: கெண்டையன்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவார் ஊராட்சியில் துவார், கெண்டையன் பட்டி, குழவாய் பட்டி, ஆண்டி குழப்பன் பட்டி, பெத்தாரி பட்டி போன்ற பல்வேறு கிராமங்கள் காணப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

Advertisement

இந்த ஊராட்சி யில் கெண்டையன்பட்டி கிராம மக்களின் நுகர்வோர்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அங்காடி கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இதன் மூலம் நுகர்வோர்கள் பெரிதும் பயன் பெற்று வந்தனர்.நாளடைவில் கெண்டையன் பட்டியில் உள்ள அங்காடி கட்டிடம் பழுதடைந்து பராமரிப்பின்றி சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து எந்த நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ளது.

அங்காடி, தற்போது வாடகைக்கு வேறொரு கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். பழுதடைந்து பராமரிபின்றி காணப்படும் அங்காடி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கெண்டையன் பட்டி கிராமத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement