தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறந்தாங்கி கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

அறந்தாங்கி, செப். 13: அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியராக அபிநயா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சிர் சிவக்குமார். இவர், கரூர் மாவட்ட வழங்கல் அதிகாரியாக இடம்மாறுதலில் சென்றார். அதையடுத்து, கடலூர் கோட்டாட்சியர் அபிநயா, அறந்தாங்கி கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Advertisement

அதையடுத்து, அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அபிநயா கோட்டாட்சியராக பொறுப்பேற்றார். முன்னதாக, கலெக்டர் அருணாவை சந்தித்து வாழ்த்துபெற்றார். தொடர்ந்து, அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா, துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

Advertisement

Related News