தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தச்சன்குறிச்சி ஊராட்சியில் செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு ஆலை

கந்தர்வகோட்டை, செப்.13: தச்சன்குறிச்சி ஊராட்சியில் மூடிக்கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தச்சன்குறிச்சி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் தச்சன்குறிச்சி ஊராட்சியில் மாநில நிதி குழு மானியம் திட்டம் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வந்தது.

Advertisement

இதில், ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுத்து சுத்தகரிப்பு செய்து குடம் ரூ.5க்கு மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஏழை எளிய மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைத்தது. இந்நிலையில், இந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் பழுதுதடைந்துள்ளதால், இப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே, தச்சன்குறிச்சி ஊராட்சியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை சீர் செய்து, சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News