தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டையில் கார் விபத்தில் கல்லூரி பேராசிரியர் பலி

கந்தர்வகோட்டை, அக்.12: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நடைபெற்ற கார் விபத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் இறந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி விஷ்ணு பேட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் சுரேஷ்(42), இவர், கமுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்து, சனி, ஞாயிறு விடுமுறைக்காக தனது காரில் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார். அப்போது, கந்தர்வகோட்டை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் கந்தர்வகோட்டை அருகில் உள்ள பூண்டிகுளம் அருகே எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார் சாலை ஓர விளம்பர பலகை இரும்பு கம்பத்தில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில், படுகாயம் அடைந்த கல்லூரி பேராசிரியர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement