தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலுப்பூர் தீயணைப்பு நிலையத்தில் ‘வாருங்கள் கற்றுக்கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலுப்பூர், அக்.12: இலுப்பூர் தீயணைப்பு நிலையத்தில் ‘வாருங்கள் கற்றுக்கொள்வோம்’ என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் உத்தரவு படி இலுப்பூர் தீயணைப்பு நியைத்தில் வாருங்கள் கற்றுகொள்வோம் என்ற தலைப்பில் தீபாதுகாப்பு குறித்த விழப்புணர்வு நிகழ்ச்சியில் மின்சார தீ விபத்து, கேஸ் தீ விபத்து, வாகனங்கள் ஓட்டும் போது ஏற்படும் விபத்து, பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், அவசர காலங்களில் தீயணைப்பான்கள் இயக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு இலுப்பூர் தீயணைப்பு நிலைய சார்பில் விளக்களிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியை மேற்பார்வையிட்ட புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகீர்த்தி பொதுமக்களிடையே தீ பாதுகாப்பு குறித்த விளக்கமளித்தார். இதில், இலுப்பூர் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement