தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறம்பக்குடி ரெகுநாதபுரம் பகுதிகளில் திடீரென மழை வெளுத்து வாங்கியது

கறம்பக்குடி, செப். 12: கறம்பக்குடி ரெகுநாதபுரம் பகுதிகளில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ரெகுநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதன் காரணமாக முதியவர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வெளியில் செல்வதற்கே அச்சப்பட்டு வந்தனர்.

Advertisement

பள்ளி கல்லூரி நேரங்களில் வெயிலின் வேகம் ரெகுநாதபுரம் பகுதியில் வாட்டி வதைத்தது. இதனை குளிர்விக்கும் வகையில் நேற்று மதியம் 4 மணி முதல் ரெகுநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிளாங்காடு அரித்தோடிப்பட்டி, பாப்பாபட்டி, கல்லுமடை, காடம்பட்டி, புதுவிடுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. எங்கு பார்த்தாலும் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Advertisement