தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலுப்பூர் அருகே மழைக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன

இலுப்பூர்,செப்டம்பர் 12: இலுப்பூர் அருகே எண்ணை ஊராட்சி வலையப்பட்டியில் நேற்று பெய்த மழையில் மின் கம்பி மீது மரங்கள் வேரொடு விழுந்து 3 மின் கம்பம் கள் சாய்ந்தன. இலுப்பூர் பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதில் இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சி வலையப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி சாலையில் உள்ள மரங்கள் திடீரென உடைந்து மின் கம்பிகளின் மேல் விழுந்தது.

Advertisement

இதனால் அடுத்தடுத்து உள்ள 3 மின் கம்பங்கள் சாய்ந்தன. சாலையில் மரக்கிளைகளுடன் மின் கம்பிகள் கிடந்தன. இதனால் இப்பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின்சாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

 

Advertisement