தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறம்பக்குடியில் வெறி நாய் கடித்து 3 பேருக்கு சிகிச்சை

கறம்பக்குடி, செப். 12: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நகர் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நாய்கள் அதிகமாக சுற்றித் தெரிகின்றன. அதில் குறிப்பாக வெறி நாய்களும் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பயத்துடன் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் கறம்பக்குடி நெய்வேலி ரோடு பகுதியில் நடந்து வந்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (60), மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தர்மதுரை(30). நெய்வேலி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு (34) ஆகியோரை அந்த பகுதியில் நின்றிருந்த வெறிநாய் ஒன்று துரத்தி, துரத்தி கடித்தது.

Advertisement

இதில் காயமடைந்த மூன்று பேரும் கறம்பக்குடி உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று 2 பேர் திரும்பி உள்ளனர். ரவிச்சந்திரன் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து உடனடியாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தவுடன், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்த வெறி நாயை அடித்து கொன்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement