தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுகை ஒன்றிய அலுவலகத்தில் நான்கு சக்கர வாகனம் ஏலம் 26ம் தேதி நடக்கிறது

புதுக்கோட்டை, செப்.11: புதுக்கோட்டை மாவட்டம், உதவி இயக்குநர் (தணிக்கை) அவர்களால் பயன்படுத்தப்பட்டு முதிர்ந்த நிலையில் கழிவுநீக்கம் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனத்தினை ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 22, 23ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள Mahindra Bolero ஈப்பு: TN 55 G 0379 எண்ணுள்ள வாகனத்தினை நேரில் பார்வையிடலாம்.

Advertisement

மேலும், வாகனத்தினை ஏலம் எடுக்க விருப்புவோர் ஏலம் நடைபெறும் நாளான 26ம் தேதி அன்று காலை 10 மணிக்குள் தங்களது ஆதார் அடையாள அட்டை மற்றும் தனது சொந்த பெயரில் ஜிஎஸ்டி எண்ணுடன் ரூ.2000 முன்பணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரி கட்டணமாக 18 சதவீதம் சேர்த்து முழுத் தொகையையும் உடனடியாக செலுத்திவிட்டு வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

 

Advertisement