தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை முதல் ஆலவயல் வரை நகரப்பேருந்து இயக்கவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பொன்னமராவதி, செப்.11: புதுக்கோட்டையில் இருந்து ஆலவயல் வரை நகரப்பேருந்து இயக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டையில் இருந்து அரசு நகரப்பேரூந்து நல்லூர், அரசமலை, காரையூர், சடையம்பட்டி வழியாக இடையாத்தூர் வரை வந்து செல்கின்றது. இந்த பேரூந்தினை குளவாய்பட்டி, புலவர்ணாகுடி, செம்மலாபட்டிவழியாக ஆலவயல் வரை இயக்கவேண்டும். மாவட்டத்தின் தலைநகரான புதுக்கோட்டைக்கு பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும்.

Advertisement

எனவே, புதுக்கோட்டையில் இருந்து ஆலவயலுக்கு நகரப்பேருந்து இயக்கவேண்டும். அவ்வாறு, பேருந்து இயக்கினால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள் என இப்பகுதி பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் துவரங்குறிச்சியில் இருந்து நகரப்பட்டி வரை வந்து செல்லும் நகரப்பேரூந்தினை ஆலவயல் வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement