தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலி பணியிடங்களை நிரப்ப கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள் பிடிஓவிடம் மனு

பொன்னமராவதி, செப். 10: பொன்னமராவதியில் காலி பணியிடங்களை நிரப்ப கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் நேற்று தூய்மை காவலர்கள் அரசாணை எண் 303 நாள் 11.10.2017 ன்படி ஏழாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

Advertisement

மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியாளர்களுக்கான சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 115 ரூபாய் பணத்தை கருவூலத்திற்கு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

நீண்ட காலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முழு சம்பளம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசனிடம் மேல்நிலை நீர்த்தேக்கு தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் திரவியராஜ் தலைமையில் கோரிக்கை மனு வழங்கினர்.

 

Advertisement

Related News