தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வன உயிரின வார விழா விழிப்புணர்வு போட்டி

புதுக்கோட்டை, அக்.9: புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. மனித- வன உயிரினங்களுக்கு இடையேயான சகவாழ்வு என்ற தலைப்பில் இந்தப் போட்டி, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர். கணேசலிங்கம் தலைமை வகித்தார். மன்னர் கல்லூரி முதல்வர் (பொ) ந. ஆதவன், விலங்கியல் துறைத் தலைவர். பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். ஓவியம், கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகள் மொத்தம் 16 பிரிவுகளாக நடத்தப்பட்டன. சுமார் 450 பேர் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் மூன்று பரிசுகளைப் பெறுவோர் தேர்வு செய்யப்பட்டு பின்னர் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை வனச் சரக அலுவலர் சதாசிவம் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

Related News