தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நெல் நடவுப்பணி தொடங்க முன்களப்பணி மும்முரம்

கந்தர்வகோட்டை,அக்.9: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நெல் நடவு பணி தொடங்க முன் கள பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் பயிர் செய்து இருந்த நெல், சோளம் கடலை போன்ற தானிய விளைஞ்சலில் இருந்து மகசூல் பெற்ற நிலையில் தங்களது நிலங்களில் தழை சந்து தர கூடிய இயற்கை செடிகள், தொழு உரம் இட்டு உழவு செய்து வருகிறார்கள். தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நெல் நாற்றங்காலில் பாவி உள்ள பயிர்களை பறிந்து வயல்களில் நடவு செய்ய டிராக்டர் மூலம் சேறு அடித்து வருகிறார்கள். விவசாயிகள் கூறும்போது, மாடு பூட்டி ஏர் கலப்பையில் சேறு அடித்த காலம் போய் மாடுகள் குறைந்ததால் தற்சமயம் டிராக்டர் மூலம் நிலங்களில் சேறு அடிக்கும் நிலை உள்ளது என்று பழைய நினைவுகளை விவசாயிகள் பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News