தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டையில் மருத்துவ கழிவு ஆலை எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கந்தர்வகோட்டை, அக்.9: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, பிசானத்தூர் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க இருப்பதாகவும், இந்த ஆலைக்கு திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள உயிரி கழிவுகளை இங்கு அமைக்கப்படும் ஆலையில் பிரித்து அழிக்கப்படுவதாகவும் இதனால் இந்த பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரம், விவசாயம் சுற்றுச்சூழல் காற்று மாசினால் இப்பகுதி பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட மிக அபாயகரமான நோய் பாதிப்பு ஏற்படும்.

Advertisement

இதனால் இந்த பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த ஆலையை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (9ம் தேதி) கந்தர்வகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஆலை அமைவது குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் பிசானத்தூர், பழைய கந்தர்வகோட்டை, காடவராயன்பட்டி, மட்டங்கால், துருசுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து மாபெரும் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல சமூக நல சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை மக்கள் மத்தியில் பேசினார்.

Advertisement

Related News