தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரச்சனாகுளத்தின் பகுதியில் 500 பனைவிதைகள் நடவு

இலுப்பூர், அக். 8: அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சியில் உள்ள வரச்சனாகுளத்தின் பகுதியில் பனை விதைகள் நடப்பட்டது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய பகுதியில். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் படி குளத்தின் கரையில் பனை மரத்தின் விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, அன்னவாசல் அருகே உள்ள வரச்சான்குளத்தின் பகுதியில் 500 பனைவிதைகள் நடப்பட்டன.

Advertisement

குளத்தின் கரைகளில் பனை விதைகளை நடுவதால் மண் அரிப்புகள் தடுக்கப்பட்டு, பனை மரங்கள் நன்கு வளர்ந்து கோடைக்காலங்களில் நீர் பற்றாக்குறையை தவிர்க்க உதவுகின்றன. மேலும் சுற்று சுழல் மற்றும் மண் வளத்தையும் பாதுகாக்கிறது. முதலில் வரச்சனாகுளத்தின் பகுதியில் பனை விதைகள் நடப்பட்ட நிலையில் ஊராட்சி பகுதியில் உள்ள குளத்தின் கரைகளில் பனை விதைகள் நடப்பட்டது. பணிகள் ஊராட்சி செயலாளர் ஆரோக்கியசாமி மேற்பார்வையில் பனை விதைகள் நடப்பட்டன.

 

Advertisement

Related News