தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதார மையம் சார்பில் மழைக்கால மருத்துவ முகாம்

இலுப்பூர்,நவ.7: அன்னவாசல் பகுதியில் கடந்த வாரத்தில் அதிக மழை பெய்து வந்ததையடுத்து, பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பில் குடிமியாண்மலை, உருவம்பட்டி, இச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுவினர் பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பேச்சியம்மாள் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிசிச்சை அளித்தனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சையளித்து மருந்துகள் வழங்கினர். மேலும் பெண்கள், குழைந்தைகளுக்கு காய்சல் உள்ளதா எனவும் பரிசோதனை செய்தனர்.

Advertisement

 

Advertisement

Related News