தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அறந்தாங்கியில் சினிமா தியேட்டரை முற்றுகை

அறந்தாங்கி, ஆக. 6: அறந்தாங்கியில் சினிமா தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் உள்ள தியேட்டரில் கிங்டம் என்ற தமிழ் திரைபடம் தினசரி 3 காட்சிகள் காட்சியிடுகின்றனர்.

இந்நிலையில், இந்த தமிழ் திரைப்படத்தில் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி காட்சி உள்ளதாகவும், இதனால் இந்த திரைபடத்தை காட்சிப்படுத்தக்கூடாது எனக்கூறி நேற்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவதுரைபாண்டியன், இப்ராகிம் ஆகியோர் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் தியேட்டரை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்து தனியார் மஹாலில் வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் உள்ள தியேட்டரில் 3 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.