தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா

பொன்னமராவதி, நவ.6: பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர். பொன்னமராவதி பகுதி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.  ஐப்பசி மாதப்பௌர்ணமியை முன்னிட்டு பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Advertisement

இதனை முன்னிட்டு கோயில் முன்பு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சுவாமி முன்பு பல்வேறு வகையான காய்கள் அளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வழிபாடுசெய்யப்பட்ட அன்னத்தை அமரகண்டான் குளத்தில் கரைத்து வழிபட்டனர்.

இதனைத்தொடர்ந்து அன்னதான விழா நடைபெற்றது. இதே போல வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயில்,மேலைச்சிவபுரி நகரசிவன் கோயில், செவலூர் பூமிநாதர் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது.

 

Advertisement