தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9000 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி

புதுக்கோட்டை, நவ.6: புதுக்கோட்டை மாவட்டத்தில் 9000 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி பணி மும்முரம் தரமான விதை விற்பனை செய்ய விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் சுமார் 9000 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள், தற்போது பெய்துவரும் பருவமழையினை பயன்படுத்தி, நிலத்தினை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா அவர்கள் தலைமையில், விதை ஆய்வாளர் பாலையன், நவீன் சேவியர் உட்பட அதிகாரிகள் ஆலங்குடியில் உள்ள கடலை விதை விற்பனை நிலையங்களைஆய்வு செய்தனர். அப்போது, விதை சட்ட விதிகளை கடைபிடிக்கவும், நல்ல முளைப்பு திறன் உள்ள தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யவும் அறிவுரை வழங்கினார்கள். ஆலங்குடி அனைத்து தனியார் நிலக்கடலை சங்கம் உள்ளிட்ட அனைத்து விதை விற்பனையாளர்களுக்கும் நல்ல முளைப்பு திறன் கொண்ட விதைகளை விற்பனை செய்திட சுற்றறிக்கை நேரில் வழங்கப்பட்டது.

மேலும், விதை விற்பனை உரிமங்கள் பெற்ற தனியார் விதை விற்பனையாளர்கள் அனைவரும் விதை சட்ட விதிகளை பின்பற்றி தரமான விதைகளை விற்பனை செய்யவேண்டும் எனவும், மீறுவோர் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968 விதிகளின் படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Pudukkottai_061125_1

Advertisement