தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் தாய்பால் வார விழா

பொன்னமராவதி, ஆக.6: பொன்னமராவதியில் அரசு மருத்துவமனைகளில் தாய்பால் வார விழா கொண்டாடப்பட்டது. பொன்னமராவதி, வலையபட்டி பாப்பாயி ஆச்சி அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் பொன்னமராவதி துர்கா மருத்துமனை ஆகிய மருத்துமனைகளில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. விழாவிற்கு பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்க தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார். பொருளார் ரமேஸ் முன்னிலை வகித்தார்.

அரசு தாலுகா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செந்தமிழ்செல்வி கர்ப்பிணி பெண்கள், தாய்மார்களிடம் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி விளக்கிப் பேசினார். இதனைத் தொடர்ந்து டாக்டர் அழகேசன், பூலாங்குறிச்சி அரசு கலைக்கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஊட்டச்சத்து நிறைந்த பரிசு பெட்டகம் மற்றும் சேலை வழங்கினர். இதில், டாக்டர் செல்வக்குமார், முன்னாள் தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் இளையராஜா, அருண்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.