தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்னமராவதியில் 1400 ஹெக்டேரில் நெல் நடவு

பொன்னமராவதி, நவ1: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவில் பொன்னமராவதி,காரையூர், அரசமலை பிர்காகளில் சமீபத்தில் பெய்த மழையினை பயன்படுத்தியும் கிணற்று பாசனம், போர்வெல் அமைத்து அதன் மூலம் பாசனம் என 1400ஹெக்டேர் பரப்பில் நெல் நடவு செய்யப்பட்டு நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக மருந்து அடிக்கும் பணி நடைபெற்றுவருகின்றது.

Advertisement

நடவு செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு களை எடுக்கம் பணி நடைபெற்று வருகின்றது. கொஞ்சம் பெரிய பயிர் ஆன வயல்களில் பூச்சி தாக்குதல் ஆரம்பித்து விட்டது. இதனையடுத்து நெல்வயலில் பூச்சிகளை அழிக்கும் விதமாக மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. மழையினை நம்பி நடவு செய்த விவசாயிகள் அடுத்து மழை எப்போ பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

Advertisement

Related News