தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆடு மீட்பு

விராலிமலை, நவ 1: விராலிமலை அருகே கிணற்றில் விழுந்த ஆடை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். விராலிமலை அருண்கார்டன் காந்தி நகரைச் சேர்ந்தவர் கூலையன் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று அதே பகுதியை சேர்ந்த 20 அடி ஆழம் 10 அடி அகலம் 10 அடி நீர் நிரம்பிய வட்ட கிணற்றுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு தவறி விழுந்து அலறி உள்ளது.

Advertisement

இதையடுத்து அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து உடனடியாக நிகழ்விடம் சென்ற நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான மீட்பு குழுவினர் இரவோடு இரவாக கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிய ஆடுவை உயிருடன் மீட்டனர்.

 

Advertisement

Related News