தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் மைல் கற்களுக்கு ஆயுதபூஜை வழிபாடு

இலுப்பூர், செப். 30: அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் சாலை ஓரத்தில் உள்ள மைல்கல்லுக்கு நெடுஞ்சாலை துறையினர் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். அன்னவாசல் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், ஆயுதபூஜையை முன்னிட்டு சாலை ஓரத்தில் உள்ள மைல் கற்களை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்து வாழை கன்றுகள் மற்றும் தேரணங்கள் கட்டி பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இந்நிகழ்வில், உதவி பொறியாளர் இளவரசி, சாலை ஆய்வாளர் அமுதா உள்ளிட்ட சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், வழியில் சென்றவர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

Advertisement

Advertisement