தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்கள் கோரிக்கை பொன்னமராவதியில் பேரூராட்சி சாதாரண கூட்டம்

பொன்னமராவதி, செப். 30: பொன்னமராவதி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேரூராட்சி மன்றத்தில் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெங்கடேஷ், செயல் அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கேசவன் தீர்மானங்கள் வாசித்தார். கூட்டத்தில், வரவு செலவு மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு செய்யப்பட்டது. மற்றும் சிறப்பு திட்டம் மற்றும் பிற பொருள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இதர கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஷ்வரி, முத்துலெட்சுமி, இசா, சாந்தி, ராமநாதன், ராஜா, திருஞானம், ரவி, சந்திரா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Related News