தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயர் மின்கோபுரம் விளக்கை சீரமைக்க வேண்டும்

கந்தர்வகோட்டை, செப். 30: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகர் ஊராட்சியில் மூன்று ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி, கிராம நூலகம். அஞ்சல் நிலையம், அரசு துவக்க பள்ளி அரசு உடைமையக்கப்பட்ட வங்கி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு உயர்தர சிகிச்சை, ஸ்கேன், மற்றும் சர்க்கரை, உப்பு போன்ற பரிசோதனைகள் செய்து உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெளி நோயாளிகள் தினசரி நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்லுகிறார்கள். இங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு செயல்படாததால், இரவு நேரத்தில் பேருந்துகளில் ஏறி செல்லவும் இறங்கிய மக்கள் ஊருக்குள் செல்லவும் போதிய வெளிச்சம் இல்லாமல் இருண்ட நிலையில் இப் பகுதி உள்ளது. ஆகையல், சம்பந்தபட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து உயர் மின்கோபுர விளக்கை சீர்செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement