தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக், கார் விபத்துகளில் நான்கு போர் காயம்

 

Advertisement

இலுப்பூர். அக்.29: இலுப்பூர் அன்னவாசல் அருகே பைக், கார் மோதிய விபத்திகளில் நான்கு போர் காயமடைந்தனர்.

இலுப்பூர் அருகே உள்ள கடம்பராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் 19. இவரது தாய் அமுதா 37. இருவரும் ஒரு பைக்கில் விராலிமலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது புதுக்கோட்டை - மணப்பாறை சாலை திருநாடு பிரிவு ரோடு அருகே சென்ற போது பைக் மீது கார் மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். காயம் அடைற்த தங்கவேல் மற்றும் அமுதா புதுக்கோட்டை அரசு மருத்தவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இலுப்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.திருமயம் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் 70. இவரது மனைவி ஜெயந்தி 55. இருவரும் ஒரு பைக்கில் நெருஞ்சிகுடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு புதுக்கோட்டை மனப்பாறை சாலை புல்வயல் அருகே சென்ற போது அதன் வழியே வந்த கார் மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த இருவரும் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது குறிதது; அன்னவாசல் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News