தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் பசுமையாக்கல் திட்டத்தின்கீழ் 700 மரக்கன்றுகள் நடும்விழா

புதுக்கோட்டை, நவ.28: புதுக்கோட்டையில் வனத்துறையின் மூலம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

Advertisement

புதுக்கோட்டை வனத்துறை மூலம் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் மூலம் மாநகராட்சி மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் காற்று மாசினை குறைக்கவும், பசுமை பரப்பினை அதிகரிக்கவும் புதுக்கோட்டை தனியார் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழாவில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமை தாங்கினார், குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் தையல் நாயகி, டாக்டர் ராமநாதன், டாக்டர் முத்தையா, புதுக்கோட்டை மரம் நண்பர்கள் விஸ்வநாதன், பழனியப்பா மெஸ் கண்ணன், விதைகலாம் அமைப்பினை சார்ந்த மலையப்பன் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், வனப்பணியாளர்கள் என சுமார் 200 நபர்கள் கலந்துக் கொண்டனர். மரங்கள் வளர்ப்பின் நன்மைகள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் உள்நாட்டு மரவகைகளான புங்கன், வேம்பு, வேங்கை, மகாகனி, பாதாம், இலுப்பை, தான்றி, அத்தி, கொடுக்காபுளி போன்ற வகையான 700 மரக்கன்றுகள் நடப்பட்டது. புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் சதாசிவம் மற்றும் வனப்பணியாளர்கள் இம்மரக்கன்றுகள் நடும் விழாவிற்கான ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.

Advertisement