தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விராலிமலையில் மதுபாட்டில் விற்றவர் கைது

 

Advertisement

விராலிமலை, அக். 28: விராலிமலை அருகே அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தவரை மாவட்ட மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

விராலிமலை சுற்றுப்பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு தடையில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு விற்று வருவதாக மாவட்ட மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மாவட்ட மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரூபி தலைமையிலான போலீஸார் விராலிமலை அடுத்துள்ள ராஜாளிபட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ராஜாளிபட்டி பகுதியைச் சேர்ந்த ரவி(55) அவரது வீட்டுக்கு அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டறிந்த போலீஸார் அவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்கு இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement