தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை வாரச்சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு

 

Advertisement

கந்தர்வகோட்டை, அக்.28: கந்தர்வகோட்டை வார சந்தையில் காய்கறி விலை அதிகமாக இருந்ததால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரில் வாரம்தோறும் திங்கள்கிழமை வார சந்தை நடைபெறும். இங்கு பல்வேறு பகுதியில் இருந்து வரும் வியாபாரிகள், விவசாயிகள், சிறுரக வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களின் வந்து காய்கறி, கருவாடு, மீன், சோளப்பொறி பலசரக்கு பொருள்கள் விற்பனை செய்வர். இதனால், கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளிலும், இருசக்கர வாகனங்களில் வந்து பொருட்கள் வாங்கி செல்வர். இந்த வாரம் மழையின் காரணமாக கூட்டம் குறைந்தே காணப்பட்டது. காய்கறிகளில் விலை மழையின் கரணமாக உச்சத்தில் இருந்தது தக்காளி ரூ.50, 60 என இரண்டு விலையிலும், குவாலிட்டி வெங்காயம் 30, கந்தரிக்காய் 120, பின்ஸ், கேரட், கிலோ தல 100, உருளைக்கிழங்கு 40 முதல் 50 வரையும் விற்பனையானது. தேங்காய் கிலோ 80க்கும் விற்பனை ஆனது. கத்தரி, தேங்காய், தக்காளி, பீன்ஸ், கேரட் ஆகியவற்றின் விலை அதிகாமாக இருந்ததால், இல்லத்தரசிகள் கவலையடைந்தனர்.

Advertisement