தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

புதுக்கோட்டை, அக்.25: புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டம் முழுவதிலும் காவல்துறையினுடன் இணைந்து பணியாற்ற ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நேற்று நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற ஊர்க்காவல் படை ஆட்கள் தேர்வு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஊர்க்காவல் படையில் ஆண்கள் 57 பேரும் பெண்கள் 10 பேரும் என மொத்தம் 67 பேருக்கான தேர்வு நடைபெற்றது. புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் 67 ஊர்க்காவல் படையினரை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்வில் 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த ஊர் காவல் படையினர் தேர்வில் பெண்களுக்கு 400 மீட்டர் ஆண்களுக்கு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத் தேர்வு மார்பளவு உயரம் உள்ளிட்டவைகள் சரிபார்க்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொண்ட பெண்கள் ஓட்டப்பந்தயத் தேர்வில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு ஓடிச் சென்ற நிலையில் பெண்கள் ஒரு சிலர் மயங்கி கீழே விழுந்தது ஊறுகால் படை தேர்வில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மயங்கி விழுந்தவர்களுக்கு காவலர்கள் தூக்கிச் சென்று முதலுதவி அளித்தனர்.

Advertisement

Related News